Tuesday, October 20, 2009

இரண்டாம் தாய்!


என் வாழ்வில்..
துன்பங்கள் இடியென தாக்க,
துயர் தாழாமல்
உன் மடி சாயும் போது,
நண்பா...
நீ எனக்கு இரண்டாம் தாய்!

2 comments: