Wednesday, October 14, 2009

மெழுகுவர்த்தி...


எனக்காக உருகுவதில்
நீயும் ஒரு
மெழுகுவர்த்தி தான்!
உன் மரணத்தில் உணர்ந்தேன்...
அன்பை,
வலியை,
தியாகத்தை!

3 comments:

  1. நல்ல குறுகிய, ஆழ்ந்த சிந்தனையுடைய கவிதை. உங்கள் சிந்தனைகள் தொடரட்டும்.

    ReplyDelete