Tuesday, January 10, 2012

கலைந்த கனவு

இமைகளைத் திறந்தால்
கனவு கலைந்து விடும் என்று
தூக்கத்திலே நடக்கிறேன் நான்...
நிஜ வாழ்க்கையில்
நீ இல்லை என்று
அறிந்தப் பின்னும்...

No comments:

Post a Comment