Monday, April 12, 2010

மழை


உன் கண்ணீரில்
மறைந்தது
என் கண்ணீர்..!


உன் மழைத் துளிகளைக்
கோர்த்து

மாலை சூட ஆசை!

தாலாட்டுவதில்
நீயும் ஒரு
தாய்தான்...!


என் வீட்டு ரோஜா
பூத்தது
நீ தந்த முத்தத்தில்.!