Sunday, August 8, 2010

அம்மா...


நீ வாழ
என் கருவரை தந்தேன்..
நான் வாழ உன் வீட்டில்
ஒரு அறை கூடவா இல்லை???


உன் கை பிடித்து நடந்த காலம் போய்,
என் கை பிடித்து நடக்கும் தருனத்தில் நீ
வாராயோ தாயே..!



அன்று திக்கிப் பேசினேன்...
அம்மனுக்குத் தங்க நாக்கு காணிக்கை..!
இன்று திட்டிப் பேசினேன்...
அதே அம்மனுக்கு முன் மௌனமாய் நீ..!