Sunday, December 19, 2010

நினைவாக...


நிலவைப் போல் வெளிச்சம் வேண்டாம்...
நினைவாக உன் இதயத்தில்
ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வை...
என் ஆயுள் முடியும் வரை
துணையாய் இருப்பேன்
நட்புடன்..!

முதல் கவிதை





நான் எழுதிய
முதல் கவிதை.....

அம்மா!

தாய்மை



தாய்மைக்கு வயதில்லை....
கண்டுக் கொண்டேன் உன்னிடம்!