Monday, March 21, 2011

இதயம்



எல்லோரையும் அனுமதி இன்றி நனைக்கும் மழையே...
என்னவனையும் கொஞ்சம் நனைத்திடு.
ஈரமில்லா அவன் இதயமும்
கொஞ்சம் நனையட்டும்...
இன்றே அனுமதி தருகிறேன்!

No comments:

Post a Comment