skip to main
|
skip to sidebar
கவிதை சாரல்கள்...
பிரேமலதா கிருஷ்ணன்
Wednesday, January 11, 2012
மௌனங்கள்
மௌனங்கள் சில வேளையில்
மனதோடு மட்டும் பேசும்...
என்னோடு நீ இல்லாத போது.!
Tuesday, January 10, 2012
கலைந்த கனவு
இமைகளைத்
திறந்தால்
கனவு
கலைந்து விடும் என்று
தூக்கத்திலே
நடக்கிறேன் நான்...
நிஜ வாழ்க்கையில்
நீ
இல்லை என்று
அறிந்தப்
பின்னும்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
CLICK HERE
கவிதை சாரல்கள்-2
நீ என்னிடம்
பேசியதை விட,
எனக்காக பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான நட்பை..!
-அறிவுமதி (நட்புக்காலம்)
My Blog List
செம்மொழியாம்....நம் பொன்மொழியாம்...!
கற்பனை சிறகுகள்
கற்றதும் பெற்றதும்...
Blog Archive
▼
2012
(2)
▼
January
(2)
மௌனங்கள்
கலைந்த கனவு
►
2011
(11)
►
December
(1)
►
November
(2)
►
June
(1)
►
March
(5)
►
February
(2)
►
2010
(7)
►
December
(3)
►
October
(2)
►
August
(1)
►
April
(1)
►
2009
(7)
►
November
(2)
►
October
(5)
About Me
Premalatha
Guru Data & Maths Teacher
View my complete profile
Followers
My Popular Posts
மௌனங்கள்
பிரியாத வரம் வேண்டும்!
என் நாட்கள்..
புல்லாங்குழல்
கவிதைகளே...