skip to main
|
skip to sidebar
கவிதை சாரல்கள்...
பிரேமலதா கிருஷ்ணன்
Wednesday, January 11, 2012
மௌனங்கள்
மௌனங்கள் சில வேளையில்
மனதோடு மட்டும் பேசும்...
என்னோடு நீ இல்லாத போது.!
Tuesday, January 10, 2012
கலைந்த கனவு
இமைகளைத்
திறந்தால்
கனவு
கலைந்து விடும் என்று
தூக்கத்திலே
நடக்கிறேன் நான்...
நிஜ வாழ்க்கையில்
நீ
இல்லை என்று
அறிந்தப்
பின்னும்...
Wednesday, December 14, 2011
புல்லாங்குழல்
ஒரு மூங்கில் காட்டையே அழித்து
புல்லாங்குழல் செய்தேன்...
ஊதிய போதுதான் தெரிந்தது
அது ஊமை என்று...
என் Msg களுக்கு Reply செய்யாத
உன்னைப் போல்..!
Wednesday, November 2, 2011
வானம்
சிறகுகள் இன்றி
பறக்கிறேன்
வானமாய் நீ இருப்பதால்..!
நம்பிக்கை
முடிவில்லா
ஒரு
நீண்ட பாதையில் பயணிக்கிறேன்
முடிவில் நீ இருப்பாய் என..!
Thursday, June 2, 2011
உன் நினைவு
எனை தாண்டி சென்ற தென்றலும்
உன் நினைவுகளைதான் கொண்டு வருகிறது!
Thursday, March 24, 2011
கவிதைகளே...
இதுவரை என் டைரியில்
சிறைபட்டிருந்த உங்களுக்கெல்லாம்
இன்று முதல் விடுதலை...
காகித கப்பல்களாக!
*******************************
அன்புள்ள கவிதைக்கு...
உன்னை எழுதிய பின்
நான் கண் அயர்ந்தாலும்
இரவெல்லாம் விழித்திருந்து
உயிர் பெற்றுக் கொள்கிறாய் நீ..!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
CLICK HERE
கவிதை சாரல்கள்-2
நீ என்னிடம்
பேசியதை விட,
எனக்காக பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான நட்பை..!
-அறிவுமதி (நட்புக்காலம்)
My Blog List
செம்மொழியாம்....நம் பொன்மொழியாம்...!
கற்பனை சிறகுகள்
கற்றதும் பெற்றதும்...
Blog Archive
▼
2012
(2)
▼
January
(2)
மௌனங்கள்
கலைந்த கனவு
►
2011
(11)
►
December
(1)
►
November
(2)
►
June
(1)
►
March
(5)
►
February
(2)
►
2010
(7)
►
December
(3)
►
October
(2)
►
August
(1)
►
April
(1)
►
2009
(7)
►
November
(2)
►
October
(5)
About Me
Premalatha
Guru Data & Maths Teacher
View my complete profile
Followers
My Popular Posts
மௌனங்கள்
பிரியாத வரம் வேண்டும்!
என் நாட்கள்..
புல்லாங்குழல்
கவிதைகளே...